WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday 14 October 2014

பாரம்பரிய மருத்துவம் சீந்திற்கொடி, தனியா, வேம்பு, செஞ்சந்தனம்




Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


கஷாய கல்பனை
எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே கஷாயம் காய்ச்சி நம்மால் வ்யாதிகளை போக்கிக் கொள்ள முடியும். கஷாயம் காய்ச்சுவது எவ்வாறு எந்தந்த மூலிகைகளின் சேர்க்கை எவ்வகையான வியாதிகளைப் போக்கும் போன்றவற்றைப் பார்ப்போம்.
கஷாயத்திற்கு உபோயகமான ஒரு பலம் (60 கிராம்) திரவியத்தை இடித்து பதினாலு மடங்கு (சுமார் 1 லிட்டர்) ஜலத்தில் சேர்த்து மட் பாத்திரத்தில் ஒரு பங்காகச் சுண்டக் காய்ச்சி, வடிகட்டியெடுக்க வேண்டும். இக்கஷாயத்தை இளஞ் சூடாயிருக்கையிலேயே உட்கொள்ளவும். இவ்விதம் பக்குவம் செய்யப்படும்முறை 'க்வாதம்', 'ச்ருதம்', 'கஷாயம்', 'நிர்யூஹம்' என்கிற பெயர்களால் வழங்கப்படும்.
கஷாயத்தை உட்கொள்ளும் அளவு - கஷாயத்தை நன்றாக பக்குவம் செய்து, அதற்கு முன் புஸித்த ஆஹாரத்தின் ரஸம் (உணவுகளையுண்ட பின்பு, அவற்றின் திப்பிகளெல்லாம் கீழ்க்குடலில் மலமாக்கப்பட்டபின், இரத்தத்திற் சேருவதற்கேற்றதாய் மிகுந்துள்ள வெண்மையான திரவபதார்த்தம் 'இரஸம்' எனப்படும்.) நன்கு ஜீர்ணமான பிறகு கஷாயங்களை பொதுவாக ஒரு பலம் (60 IL) அளவில் உட்கொள்ளலாம்.
கஷாயத்தில் பதார்த்தங்களைச் சேர்க்க வேண்டிய அளவு
கஷாயத்தில் சர்க்கரை சேர்க்கவேண்டுமானால், வாததோஷத்தின் சீற்றத்தில் நான்கில் ஒரு பங்கும், பித்த மேலீட்டில் எட்டில் ஒரு பங்கும், கபத்தினுடைய சீற்றத்தில் பதினாறில் ஒரு பங்கும் சேர்க்கலாம். தேன் சேர்க்க வேண்டுமானால், வாதத்தில் பதினாறில் ஒரு பங்கும், பித்த்வியாதியில் எட்டில் ஒரு பங்கும், கபவியாதியில் நான்கில் ஒரு பங்குமாக முறையே முற்கூறியதற்கு மாறாகச் சேர்க்கவேண்டும்.
கஷாயத்தை தயார் செய்வதற்கான குறிப்பு - பாத்திரத்தின் முகத்தை மூடிவிட்டுக் காய்சினால் அதில் சேர்ந்துள்ள ஜலம் நன்றாக சுண்டாது, ஆகவே கஷாயம் காய்ச்சும் போது பாத்திரத்தின் வாயை மூடாமலிருக்கவேண்டும்.

டூச்யாதி கஷாயம் - சீந்திற்கொடி, தனியா, வேம்பு, செஞ்சந்தனம், ஓரிலைத்தாமரை இவற்றிற்கு 'குடூச்யாதி கணம்' எனப்பெயர், இச் சரக்குகளைக் கொண்டு பக்குவம் செய்யப்படும். கஷாயத்தையுபயோகிக்க ஸகல ஜ்வரங்களும் தீருமெனப்படுகிறது. மேலும் நாவறட்சி, ஹருல்லாஸம் எனும் இருதயப்படபடப்பு, சரிரவேக்காடு, வாந்தி, ருசியின்மை இவையும் தீரும், பசியை நன்கு தூண்டிவிடும்.
க்ஷ§த்ராதி க்வாதம் - கண்டங்கத்திரி, நிலவேம்பு, சுக்கு, ஆடாதோடை, தாமரைக்கிழங்கு இவற்றின் கஷயாத்தையுட்கொள்ள ஜ்வரங்கள் அனைத்தும் சமநமாகும்.
சமூல க்வாதம் - சிறுமல்லிகை, பெருமல்லிகை, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, நெரிஞ்சி, பில்வம் தழுதாழை, பெருவாகை, பெருங்குமிழன் பாதிரி இம்மூலிகைகள், பத்துக்கும் 'தசமூலம்' எனப்பெயர். இந்த தசமூலத்தைக் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் திப்பிலிப்பொடியைச் சேர்த்து உட்கொள்ளலாம். இதனால் வாதஜ்வரம், மிதமிஞ்சிய குளிர் நடுக்கம், தலைச்சுற்றல, அதிக வியர்வை, இருமல், மூச்சுத்திணறல், இருதயப்பிடிப்பு, கழுத்தை அசைக்க முடியாத பிடிப்பு, விலாப்பக்கங்களில், சோம்பல், தலைவலி இவை தீரும்.
நிதிக்திகாதி க்வாதம் - கண்டங்கத்திரி, சீந்திற்கொடி, சுக்கு இவற்றை க்வாதமிட்டு திப்பிலிப்பொடியை அக் கஷாயத்தில் சேர்த்து பானம் பண்ணலாம். இதனால் மூச்சுத்திணறல், இருமல், வாய்கோணிப்போகும் அர்த்தம், ஜலதோஷம், ருசியின்மை, தொண்டைக்கம்மல், சூல நோய், அஜீர்ணம் இவை நிவ்ருத்தியாகும்.

வத்ஸகாதி கஷாயம் - வெட்பாலரிசி, அதிவிடயம், பில்வவேர், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் இவற்றைக் கஷாயம் காய்ச்சியுபயோகித்தால் அஜீர்ணத்துடன் கூடிய பேதி, நாட்பட்ட வலியுடன் கூடிய இரத்த பேதியும் நிவர்த்தியாகும்.
த்ரிபலாதி க்வாதம் - த்ரிபலை (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) தேவதாரு, கோரைக்கிழங்கு, ஒளவையார் கூந்தல், முருங்கை இவற்றைக் கஷாயம் செய்து, அதில் திப்பிலிப் பொடியையும், வாய்விடங்கப் பொடியையும் சேர்த்து உட்கொள்ளலாம். 'க்ருமி க்நம்' என்கிற குணமுள்ள இது வயிற்றுக் கிருமிகளை வெளிப்படுத்த உபயோகமாகும்.
ரேணுகாதி க்வாதம் - அரேணுகம், திப்பிலி இவற்றை க்வாதம் செய்து, பெருங்காயத்தைப் பொரித்து சேர்த்து உட்கொள்ள ஐந்துவித விக்கல்களும் உடனே நீங்கும்.


Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com


No comments:

Post a Comment